Thursday 11 August 2016

பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்கரம் யந்திரம் ,.ஸ்ரீ மகா மேரு

ஸ்ரீ சக்கரம்:--
வீட்டில் ஆனந்தம்,அமைதி நிலவும்.நல்ல சக்திகள் பெருகும்.வாஸ்து தோஷ பரிகாரத்திற்கு சிறந்த யந்திரம்.எண்ணற்ற சக்திகளை அளிக்கும்.அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய சக்தி மிக்க யந்திரம்.
ஸ்ரீ மகா மேரு:--
ஸ்ரீ சக்கரத்தை உருவமாகவும்,உயரமாகவும் செய்தால் ஸ்ரீ மகா மேருவாக அமையும்.மகா மேரு,பூஜை செய்வதால் பலவித நன்மைகள் உண்டாகும்.1.மனம் ஒரு நிலை படும்.2.வாழ்கையில்ஆனந்தம் உண்டாகும்.3.பகை விலகும்.4.ஆபத்துக்கள் அகலும்.5.நோய் நீங்கும்.6.தேஜஸ் உண்டாகும்.7.சித்திகள் உண்டாகும்.8.விருப்பங்கள் நிறைவேறும்.9.கல்வி,செல்வம்,ஆயுள் விருத்தி.புகழ் ஆகியவை உண்டாகும்.10.பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்.11.நிம்மதி என்ற ஆத்ம திருப்தி உண்டாகும்.12.இறை நெறியை அறிந்து கொள்ளலாம்.13.ஐந்துவித நெறிகளோடு வாழ உதவி செய்யும்.14.உலக இயக்கத் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீ மகா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
வாஸ்து தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக ஸ்ரீ மகா மேரு வழிபாடு சிறந்தது.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்கரம் யந்திரம் ,.ஸ்ரீ மகா மேரு வாங்க:-
நேரில் பெற்றுக்கொள்பவர்கள்வர வேண்டிய முகவரி மற்றும் உங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ற பரிகாரப்பொருட்கள் ஆலோசனைக்கு ,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment