Monday 28 December 2015


மிகச்சிறந்த எளிய வாஸ்து பரிகாரங்கள் :--
(share-செய்யுங்கள்-வாழ்க வளமுடன் )
சக்திமிக்க ,பாகுவா எண்கோண சக்தி சக்கரம் உள்ள ,பாகுவா கண்ணாடி(வாஸ்து கண்ணாடி):
நமது தலைவாசல் கதவில் பாகுவா சக்கரம் இருப்பதால் வீட்டில் உள்ளோரை தீய சக்திகள் பாதிக்காமல் காப்பாற்றும்.எதிர்மறை சக்திகளை திசைதிருப்பிவிடும்.பிரபஞ்ச சக்தியால் குடும்ப மகிழ்ச்சி,செல்வவளம்,உடல் நலம் காக்கப்பட்டு நமது வீட்டு வாயில்களில் தடுப்பாக நிற்கும் மரம்,மின்விளக்கு கம்பம்,எதிர் வீட்டு சிம்ம ராசிப்பார்வை,கெட்ட ஆவியின் தாக்கங்கள்,வீட்டின் எட்டு திசைகளுக்கும் வாஸ்து குறைகள் இக்கண்ணாடி மூலம் பிரதிபலிக்கப்பட்டு அவ்வீட்டில் வசிப்பவர்களை காக்கும்.இக்கண்ணாடி வீட்டின் மற்றும் கடையின் தலைவாசல் மேல் வெளிநோக்கி யாவரின் பார்வையும் கவரும்படி அமைக்கவும்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட,பாகுவா கண்ணாடி(வாஸ்து கண்ணாடி) வாங்க,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 -விழுப்புரம் மாவட்டம்.

Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்--வாழ்க வளமுடன் )

1 comment: